(இராஜதுரை ஹஷான்)
ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு பிரதமர் அல்ல கிராமிய நலன்புரி உறுப்பினராவதற்க கூட தகுதி கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனநாயகம் பற்றி தற்போது பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் ஊடாகவே பாரிய மோசடிகள் இடம் பெற்றுள்ளள.
வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை விளம்பரப்படுத்துவதற்காகவே பத்து மாத காலத்திற்குள மாத்திரம் 3000 இலட்சம் நிதி செலவிடப்பட்டுள்ளது.
மக்களின் வரிப்பணத்தினை தனது அமைச்சின் பணிகளின் விளம்பரத்திற்காக பயன்படுத்தும் எவ்வித அதிகாரங்களும் இவருக்கு கிடையாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM