நீரில் மூழ்கி மூதாட்டி பலி

Published By: Vishnu

07 Dec, 2018 | 03:35 PM
image

மாத்தளை, வில்கமுவ பிரதேசத்தில் நீரில் முழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீரோடை ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த போது குறித்த பெண் நீரினால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பிரதேச வாசிகளால் காப்பாற்றப்பட்டு ஹெட்டிப்பொல வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.

மரணமடைந்தவர் வில்கமுவ பேரகனத்த பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய மூதாட்டியென வில்கமுவ பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பாக மரண விசாரணை இடம் பெறவுள்ளதுடன் வில்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47