அப்புத்தளை பிரதேச சபையின் எட்டு தமிழ் உறுப்பினர்கள் இன்று சபை அமர்வினை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு அறிக்கை இன்று அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட வேளை, அந்த அறிக்கையின் பிரதி தமிழ் மொழியில் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த எட்டு தமிழ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சேர்ந்த 4 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM