ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் மன்னாரில் ஆர்ப்பாட்டம்

Published By: Daya

07 Dec, 2018 | 03:26 PM
image

பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு கோரி மன்னாரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சார்ந்தவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.

குறித்த  ஆர்ப்பாட்டப் பேரணியானது மன்னார் பொது வைத்தியசாலை நாற்சந்தியிலிருந்து புனித.செபஸ்தியார் வீதி ஊடாக மன்னார் நகர் நாற்சந்திவரை சென்றடைந்தது.

குறித்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இரு பாலாரும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டோர் 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' , 'மன்னார் அபிவிருத்திக்கு புதிய அரசே வேண்டும்' , 'நாட்டை கொள்ளையர்களிடமிருந்து மீட்டெடுப்போம்' என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04