உயிரிழந்த  நிலையில் கரையொதிங்கிய டொல்பின்

Published By: Daya

07 Dec, 2018 | 01:26 PM
image

மட்டக்களப்பு, வாகரை,  காயான்கேணி  பகுதி  கடற்கரையில் சுமார் 20 அடி  டொல்பின் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

குறித்த கடற்கரைப் பகுதிக்கு நேற்றைய தினம் மீன் பிடிக்கச் சென்ற மீனவரினால் குறித்த மீன் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதை அவதானித்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட டொல்பின் சுமார் 15 அடி நீளமுடையது.

குறித்த டொல்பின் உயிரிழந்து சிலகாலம் சென்றுள்ளதால் சிதைவடைந்த நிலையில் கடற்கரைப் பகுதியில் காணப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47