மட்டக்களப்பு, வாகரை, காயான்கேணி பகுதி கடற்கரையில் சுமார் 20 அடி டொல்பின் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
குறித்த கடற்கரைப் பகுதிக்கு நேற்றைய தினம் மீன் பிடிக்கச் சென்ற மீனவரினால் குறித்த மீன் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதை அவதானித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட டொல்பின் சுமார் 15 அடி நீளமுடையது.
குறித்த டொல்பின் உயிரிழந்து சிலகாலம் சென்றுள்ளதால் சிதைவடைந்த நிலையில் கடற்கரைப் பகுதியில் காணப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM