கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு

24 Nov, 2015 | 05:50 PM
image

அம்பதல  நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணி காரணமாக கொழும்பின் சில பாகங்களில் 18மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

 எதிர்வரும் 28ஆம் திகதி சனிக்கிழைமை மு.ப 11.00 மணிமுதல் மறுநாள் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.00 மணி வரை  நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய  கொழும்பு, புறக்கோட்டை, கல்கிஸை, தெஹிவளை, கொடிகாவத்த, முல்லேரியா, மஹரகம, கொலன்னாவ, கடுவலை, மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பிரதேசங்களுக்கே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அச் சபை மேலும் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50