பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் மீதான தடையை உச்சநீதிமன்றம் மேலும் ஒரு நாள் நீடித்துள்ளது.
இன்று இடம்பெற்ற விசாரணையின் பின்னர் 8ம் திகதிவரை இடைக்கால தடையை நீடிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது
இதேவேளை வர்த்தமானி அறிவித்தலிற்கு எதிரான மனுக்கள்
மீதான விசாரணை இன்று நிறைவடைந்த நிலையில் நாளையும் தொடர்ந்து இடம்பெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM