மஹிந்த குடும்பத்திற்காகவே 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது -ஜோன் செனவிரத்ன

Published By: Vishnu

06 Dec, 2018 | 02:52 PM
image

(இராஜதுரை ஹஷான்) 

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் விரைவாக கொண்டுவரப்பட்ட ஒரு  திருத்தம். பாராளுமன்ற உறுப்பினர்  மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் அரசியலில்  பிரவேசிக்க கூடாது என்பதற்காகவும், ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து  பாராளுமன்றத்தில் அதிகாரம் செலுத்த வேண்டும் என்ற  காரணத்திற்காகவும் மிகவும் சூட்சமமான முறையில்  நிறைவேற்றப்பட்டுள்ளது என பாராளுமன்ற  உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

19 ஆவது அரசியலமைப்பினை ஐக்கிய தேசிய  கட்சியினர் தமக்கு  சாதகமாக இயற்றி தொடர்ந்து  பாராளுமன்றத்தில் அதிகாரம் செலுத்தி நிறைவேற்று அதிகாரத்தை  பலவீனப்படுத்த  உருவாக்கினர். இதன்  காரணமாக ஏற்பட்ட  வாதப்பிரதிவாதங்களின்   பிரதிபலிப்பே இன்னைய அரசியல் நெருக்கடி அரசியலமைப்பிற்கு  பொருள்கோடல் செய்வதால் தொடர்ந்த நெருக்கடி நிலைமை தொடர்ந்த வண்ணமே காணப்படும் இதற்கு  பொதுத்தேர்தல்  ஊடாகவே  தீர்வு காண முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38