இந்திய கடல் எல்லைக்குள் அத்து மீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்களை சென்னை துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்திய தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் அத்துமீறி மின்பிடித்த நிலையில் சுமார் 50 க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM