பாறைகளின் மீது ஏற்பட்ட அதீத ஈர்ப்பால், ஒரு அழகிய பாறையை ஒரு பெண்மணி திருமணம் செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் பிரபலமான கலைஞர் டிராசி எமின்(51) பாறையை திருமணம் செய்ததன் மூலம் இந்த உலகை திரும்பி பார்க்கவைத்துள்ளார்.
இவருக்கு பாறைகள் என்றால் மிகவும் பிரியம். ஹாங்ஹாங்கில், ஒரு கண்காட்சியில் உள்ள பண்டையகால பாறைகளைப் பார்த்த பிறகுதான் இவருக்கு பாறைகளின் மீது அதீத காதல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, தனிமையில் வாழ்ந்து வந்த அவர் தற்போது ஒரு பாறையை திருமணம் செய்துள்ளதாக, உலகுக்கு அறிவித்துள்ளார்.
அவர் கூறும்போது “நான் தனியாக இல்லை. ஒரு பாறையை திருமணம் செய்துகொண்டு அதனுடன் தான் வாழ்ந்து வருகிறேன். அந்த பாறை மிகவும் அழகானது. அந்த பாறை என்னுடனே எப்போதும் இருக்கும். மேலும் எனக்காக அது காத்திருக்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும் “ பாறையை திருமணம் செய்து கொண்ட பிறகு, காதல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நான் ஆர்வமாக இருக்கிறேன்” என்று டிராசி எமின் கூறியிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM