(ஆர். யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
சபாநாயகர் சர்வாதிகாரி எனவும், பாராளுமன்ற நிலையியல் கட்டளையை மீறி செயற்பட்டு வருகின்றார் என மஹிந்த அணியினர் குற்றம் சுமத்திவருகின்ற நிலையில் சபாநாயகரின் செயற்பாடுகள் நேர்மையானதே என நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஜனாதிபதி தொடர்ச்சியாக அரசியல் அமைப்பினை மீரியவறாகிவிட்டார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட கருத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM