நீதிமன்றின் தீர்ப்பின் மூலம் சபாநாயகரின் நேர்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - லக்ஷ்மன் கிரியெல்ல

Published By: Vishnu

05 Dec, 2018 | 07:08 PM
image

(ஆர். யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

சபாநாயகர் சர்வாதிகாரி எனவும், பாராளுமன்ற நிலையியல் கட்டளையை மீறி செயற்பட்டு வருகின்றார் என மஹிந்த அணியினர் குற்றம் சுமத்திவருகின்ற நிலையில்  சபாநாயகரின் செயற்பாடுகள் நேர்மையானதே என நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல  தெரிவித்தார்.

ஜனாதிபதி தொடர்ச்சியாக அரசியல் அமைப்பினை மீரியவறாகிவிட்டார் எனவும் அவர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று விசேட கருத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41