பேராதனை பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் பகிடிவதை : 3 மாணவிகள் வைத்தியசாலையில், ஒரு மாணவி கைது

Published By: Digital Desk 4

05 Dec, 2018 | 05:45 PM
image

பேரதனைப் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் இடம் பெற்ற பகிடி வதை தொடர்பாக இரு குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி பகிடி வதை தொடர்பாக சிரேஷ்ட மாணவிகளின் தாக்குதல் காரணமாக மூன்று மாணவிகள் காயமடைந்து பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகமும், பொலிஸாரும் தனித் தனியே விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ள மாணவிகள் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தன் பேரில் ஒரு சிரேஷ்ட்ட மாணவி கைது செய்யப்பட்டள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53