பேரதனைப் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் இடம் பெற்ற பகிடி வதை தொடர்பாக இரு குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி பகிடி வதை தொடர்பாக சிரேஷ்ட மாணவிகளின் தாக்குதல் காரணமாக மூன்று மாணவிகள் காயமடைந்து பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகமும், பொலிஸாரும் தனித் தனியே விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ள மாணவிகள் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தன் பேரில் ஒரு சிரேஷ்ட்ட மாணவி கைது செய்யப்பட்டள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM