(இராஜதுரை ஹஷான்)
ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக செயற்படும் எவ்வித தகுதிகளும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவிற்கு கிடையாது. தேர்தலில் தோல்வியடைந்து தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர் இன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை விமர்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த வகும்பர தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேர்தலுக்கு பயம் இல்லை என்றால் பொதுத்தேர்தலுளுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மனுக்களை மீளபெற்று தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தேசிய கலாச்சார மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகிவயலாளர் சந்திப்பில் கலநதுக் கொண்டுங கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM