'இவன் வேற மாதிரி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான டில்லி அழகி சுரபி, 'வேலையில்லாப் பட்டதாரி' திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார்.
தொடர்ந்து, தெலுங்குத் திரையுலகில் அறிமுகமாக அங்கும் பல படங்களில் நடித்திருந்தார். தற்போது தமிழில் ஜெய்யுடன் இணைந்து நடித்துள்ள, புகழ் படத்தின் வெற்றியை சுரபி ரொம்பவே எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
பெரும் எதிர்பார்ப்புடன் டில்லியிலிருந்து கொலிவூட்டுக்கு அடி எடுத்து வைத்த அவருக்கு, 'இவன் வேற மாதிரி' படத்துக்கு பின், குறிப்பிட்டுச் சொல்லும் படியான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், ஆந்திரா பக்கம் சென்ற சுரபிக்கு, அங்கும் வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தான், 'புகழ்' படத்தின் வெற்றிக்காக காத்திருக்கிறார். இந்த படம் தன்னை கரை சேர்க்கும் என பெரிதும்
நம்புகிறாராம். 'அழகாய்த் தான் இருக்கிறேன். ஏன், எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை' என்றும் சுரபி புலம்புகிறாராம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM