(ஆர்.விதுஷா)
ஆசிய நாடுகளில் இலங்கை நன்மதிப்பு பெற்று விளங்க காரணம் நீதித்துறை சுயாதீனமாக செயற்படுவதே. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டிற்கு நீதியே பதிலடியினை வழங்க வேண்டும். தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு நீதிமன்றம் உரிய தீர்வு வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது என கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்தார்.
அரசியலமைப்பினை பாதுகாக்கும் முகமாக விகாரமாதேவி பூங்காவிற்கருகில் கடந்த 14 நாட்களாக இடம்பெற்று வரும் தொடர் சத்தியாகிரக போராட்டத்தில் நேற்று கலந்துக் கொண்டு கருததுரைத்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்.
ஜனாதிபதி பழிவாங்கும் நோக்கத்துடனேயே இவ்வாறாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார்.
அந்த வகையில் தனிப்பட்ட ரீதியான பிரச்சினைகளின் பொருட்டு பழிவாங்கும் செயற்பாடு தளைத்தோங்கும் நிலையை காணக்கூடியதாக உள்ளது.
இத்தகைய நிலை நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்வேண்டுமென அவரது உரையாடலின் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM