ஜனாதிபதி அரசியலமைப்பிற்குட்பட்டும் தனக்குள்ள அதிகாரத்திற்குட்பட்டும் பாராளுமன்றினை கலைத்தார் ஆகையால் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்” என சட்டமா அதிபர் தனது வாதத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதியால் பாராளுமன்றம் கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி கலைக்கப்பட்டதாக வர்த்தமானி வெளியிடப்பட்டது. இதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் தற்போது உயர் நீதிமன்றின் அறை இலக்கம் 502இல் நடைபெற்றுக் கொண்டுள்ளது.
இம் மனு மீதான விசாரணையின் போதே சட்டமா அதிபர் மேற்கண்டவாறு தனது வாதத்தை முன் வைத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM