தீபெத்திய ஆன்மீகத் தலைவரான தலாய்லாமாவின் விசேட சொற்பொழிவொன்றின்போது கைத் துப்பாக்கியுடன் அவரை நெருங்கிய பாதுகாவலர் ஒருவரினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தின் மைன்புரி மாவட்ட ஜசராபூர் என்ற பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தலாய்லாமா மேடையில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தபோது பாதுகாவலர் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் மேடையில் ஏறினார்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸார் அவரை பிடித்து கீழே அழைத்து வந்தனர். அப்போது அவர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து குறித்த நபரை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM