கைத்துப்பாக்கியுடன் தலாய்லாமாவை நெருங்கிய நபர்

Published By: Vishnu

05 Dec, 2018 | 10:21 AM
image

தீபெத்திய ஆன்மீகத் தலைவரான தலாய்லாமாவின் விசேட சொற்பொழிவொன்றின்போது கைத் துப்பாக்கியுடன் அவரை நெருங்கிய பாதுகாவலர் ஒருவரினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தின் மைன்புரி மாவட்ட ஜசராபூர் என்ற பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தலாய்லாமா மேடையில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தபோது பாதுகாவலர் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் மேடையில் ஏறினார். 

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸார் அவரை பிடித்து கீழே அழைத்து வந்தனர். அப்போது அவர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இதனையடுத்து குறித்த நபரை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13