நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு முழுக் காரணம் 19 ஆவது திருத்தம் : கோத்தபாய

Published By: Vishnu

04 Dec, 2018 | 04:29 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலைக்கு 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினைக் கொண்டு வந்தவர்களே பொறுப்புக்கூற வேண்டும். அரசியலமைப்பு தொடர்பில் இதுவரை காலமும் இத்தகையதொரு குழப்பநிலை ஏற்பட்டதில்லை. எனினும் தற்போது இவ்வாறானதொரு பிரச்சினை ஏற்படுகின்றதெனின் அதற்கு முறையான உள்ளடக்கங்கள் அற்ற 19ஆவது அரசியலமைப்பு திருத்தமே காரணமாகும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 

வழக்கு விசாரணைகளுக்காக இன்று செவ்வாய்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

மக்களிடம் செல்வதற்கு எவரும் அச்சமடையத் தேவையில்லை. ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் செல்வதை விடுத்து, முதலில் மக்களின் அபிப்பிராயம் என்னவென்று தெரிந்து கொள்வதற்கு முன்வர வேண்டும். மக்களிடம் செல்வதற்கு அஞ்சக்கூடாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33