பாராளுமன்றின் பொதுமக்கள் மற்றும் சபாநாயகர் பார்வையாளர்கள் கலரி நாளையதினமும் மூடப்படவுள்ளதாக படைக்கல சேவிதர்கள் தெரிவித்தனர்.பாராளுமன்றம் நாளை புதன்கிழமை காலை 10.30 கூடவுள்ளது.
இந்நிலையில், பாராளுமன்ற பார்வையாளர் பகுதிக்கு ஊடகவியாலாளர்களுக்கு மாத்திரம் செய்திசேகரிப்புக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளைய பாராளுமன்ற அமர்வுக்கான சபை ஒழுங்கு பத்திரத்தை தயாரிப்பது குறித்தும் இன்று இடம்பெறும் சபாநாயகருக்கும், பாராளுமன்ற செயலாளருக்கும், பிரதி செயலாளருக்கும் இடையிலான கூட்டத்தில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM