நாளையும் மூடல் !

Published By: R. Kalaichelvan

04 Dec, 2018 | 01:42 PM
image

பாராளுமன்றின் பொதுமக்கள் மற்றும் சபாநாயகர் பார்வையாளர்கள் கலரி நாளையதினமும் மூடப்படவுள்ளதாக படைக்கல சேவிதர்கள் தெரிவித்தனர்.பாராளுமன்றம் நாளை புதன்கிழமை காலை 10.30 கூடவுள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற பார்வையாளர் பகுதிக்கு ஊடகவியாலாளர்களுக்கு மாத்திரம் செய்திசேகரிப்புக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளைய பாராளுமன்ற அமர்வுக்கான சபை ஒழுங்கு பத்திரத்தை தயாரிப்பது குறித்தும் இன்று இடம்பெறும் சபாநாயகருக்கும், பாராளுமன்ற செயலாளருக்கும், பிரதி செயலாளருக்கும் இடையிலான கூட்டத்தில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04