மலையகம் எங்கும் பெருந்தோட்ட தொழிலார்களால் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதால் தேயிலைதொழிற்சாலையின் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.தோட்டத்தொழிலாளர்கள் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவைப் பெற்றுத் தருமாறுகோரி குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டு வருவதால் அங்குள்ள பெருமளவான தேயிலைத் தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் குறித்த ஆர்பாட்டாம் காராணமாக பெறுமளவான தேயிலை தொலிற்சாலைகளின் இயல்பு நிலை பாதிப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM