யுவதியை கடத்தி பலவந்தமாக பதிவுத் திருமணம் செய்த 50 வயதுடைய நபர்..!

24 Nov, 2015 | 05:44 PM
image

26 வயதுடைய யுவதி ஒருவரை பலவந்தமாக கடத்திச் சென்ற 50 வயதுடைய சந்தேக நபர் ஒருவர், குறித்த யுவதியை அச்சுறுத்தி பதிவு திருமணம் செய்துள்ள சம்பவம் அல­வத்­து­கொடை, கொன­கல்­கலை பகுதியில் பதிவாகியுள்ளது.

குறித்த பெண் முச்சக்கர வண்டி ஒன்றில் சென்று கொண்டிருந்த போது, வேன் ஒன்றில் ஐந்து நபர்களுடன் வந்த சந்தேக நபர் பெண்ணை பலவந்தமாக கடத்திச் சென்று இவ்வாறு திருமணம் செய்துள்ளார்.

இதன்பின்னர் பெண்ணை  தம்­புள்ளை கண்­ட­லம பகுதியில் தடுத்து வைத்திருந்துள்ளனர். மறுதினம் பெண்ணை கடத்திய இடத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.

தம்புளை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்து பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14