26 வயதுடைய யுவதி ஒருவரை பலவந்தமாக கடத்திச் சென்ற 50 வயதுடைய சந்தேக நபர் ஒருவர், குறித்த யுவதியை அச்சுறுத்தி பதிவு திருமணம் செய்துள்ள சம்பவம் அலவத்துகொடை, கொனகல்கலை பகுதியில் பதிவாகியுள்ளது.
குறித்த பெண் முச்சக்கர வண்டி ஒன்றில் சென்று கொண்டிருந்த போது, வேன் ஒன்றில் ஐந்து நபர்களுடன் வந்த சந்தேக நபர் பெண்ணை பலவந்தமாக கடத்திச் சென்று இவ்வாறு திருமணம் செய்துள்ளார்.
இதன்பின்னர் பெண்ணை தம்புள்ளை கண்டலம பகுதியில் தடுத்து வைத்திருந்துள்ளனர். மறுதினம் பெண்ணை கடத்திய இடத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.
தம்புளை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்து பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM