ஜனாதிபதியின் மனதில் உள்ள இருவர்- வெளியாகியது புதிய தகவல்

Published By: Rajeeban

04 Dec, 2018 | 11:07 AM
image

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமல்ராஜபக்ச அல்லது நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிப்பது குறித்து ஆராய்ந்து வருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன

ஜனாதிபதிசெயலகத்திலிருந்து இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கவேண்டும் என ஐக்கியதேசிய முன்னணி பிடிவாதம் பிடிப்பதால் ஜனாதிபதி மாற்று வழி குறித்து சிந்தித்து வருகின்றார் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இதன் காரணமாக சிறிசேன சமல்ராஜபக்ச அல்லது நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிப்பது குறித்து சிந்திக்கின்றார் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58