நாசா அனுப்பிய ஆய்வு செய்மதியான ஓசிரிஸ்-ரெக்ஸ இரண்டு கோடி கிலோமீற்றர் வரை பயணித்து பென்னு என்ற விண்கல்லை அடைந்துள்ளது.
வெறும் 500 மீட்டர் அகலமே உள்ள இந்த விண்கல்லை சூழ்ந்து இன்னும் இரண்டரை ஆண்டுகாலம் ஓசிரிஸ் ரெக்ஸ் செய்மதி ஆய்வுகள் நடத்தவுள்ளன.
2020ஆம் ஆண்டின் மையப்பகுதியில் ரொக்கெட்டில் சென்று விண்கல் பென்னுவில் விஞ்ஞானிகள் தரையிறங்கவுள்ளனர்.
இந்த செய்மதியானது அந்த விண்கல்லில் இருந்து மேல் மண்ணை எடுத்து சுத்தமான குழல் ஒன்றில் சேகரிக்கும்.இந்தக் குழல் ஆராய்ச்சிக்காக 2023ஆம் ஆண்டு புவிக்கு வந்து சேருமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரோபோட்டிக் முறையில் இயங்கும் இந்த ஆய்வு செய்மதி நேற்றைய தினம் பென்னுவை நெருங்கிய நிலையில், அதன் உந்து விசை இயக்கப்பட்டது.
இதையடுத்து, ஒசிரிஸ்-ரெக்ஸ் பென்னு விண்கல்லில் இருந்து குறைந்தபட்சம் 7 கிலோமீற்றர் தொலைவில் அதன் திசைவேகத்துடன் ஒத்திசைந்து பயணிக்கத் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM