புகையிரத துறையில் புதியதோர் மாற்றம்

Published By: Vishnu

04 Dec, 2018 | 08:22 AM
image

இலங்கையின் புகையிரதத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவிலிருந்து 2 ரயில் எஞ்சின்களும், 11 ரயில் பெட்டிகளும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 10 எஞ்சின்களும் உட்பட புகையிரத பெட்டிகளும் இறக்குமதி செய்யப்படவுள்ளன. அதன் முதற்கட்டமாகவே இந்த இரண்டு எஞ்சின்களும், 11 புகையிரத பெட்டிகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இரண்டாம் கட்ட இறக்குமதி பணிகள் அடுத்த வருடத்துக்குள் இடம்பெறவுள்ளதுடன், புகையிரத சேவையை இலகுபடுத்தும், விஸ்தரிக்கும் நோக்கில் எதிர்வரும் காலங்களில் 20 எண்ணெய் புகையிரதங்களும் மற்றும் 20 கொள்கலன் புகையிரதங்களும் இறக்குமதி செய்யப்படவுள்ளன.

அத்துடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் நவீன வசதிகளுடனான புகையிரதங்களும் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இந்த வகையில் சீன அரசாங்கத்திடமிருந்து 10 புகையிரதங்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58