இலங்கையின் புகையிரதத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவிலிருந்து 2 ரயில் எஞ்சின்களும், 11 ரயில் பெட்டிகளும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 10 எஞ்சின்களும் உட்பட புகையிரத பெட்டிகளும் இறக்குமதி செய்யப்படவுள்ளன. அதன் முதற்கட்டமாகவே இந்த இரண்டு எஞ்சின்களும், 11 புகையிரத பெட்டிகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாம் கட்ட இறக்குமதி பணிகள் அடுத்த வருடத்துக்குள் இடம்பெறவுள்ளதுடன், புகையிரத சேவையை இலகுபடுத்தும், விஸ்தரிக்கும் நோக்கில் எதிர்வரும் காலங்களில் 20 எண்ணெய் புகையிரதங்களும் மற்றும் 20 கொள்கலன் புகையிரதங்களும் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
அத்துடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் நவீன வசதிகளுடனான புகையிரதங்களும் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இந்த வகையில் சீன அரசாங்கத்திடமிருந்து 10 புகையிரதங்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM