கட்சியை பிளவுப்படுத்த வேண்டாம்: கண்ணீர் விட்டழுத ஜயரத்ன

26 Mar, 2016 | 02:16 PM
image

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை யாரும் பிளவுப்படுத்த வேண்டாம் என முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்ன கண்ணீர் விட்டு அழுதவாறு கோரிக்கை விடுத்தார்.

 

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால ஆகியோரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிலை குறித்து தாம் கவலை கொள்வதாக தெரிவித்துள்ளார்

இந்தநிலையில் தாம் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மஹிந்த மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால ஆகியோரை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து தமது கோரிக்கையை விடுத்ததாக ஜெயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இந்த தலைவர்கள் மூவரும் ஒன்றுப்பட்டால் மாத்திரமே வருகின்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றிபெற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33