விஜேதாச ராஜபக்ஷ்வின் கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல: நாணயக்கார 

Published By: R. Kalaichelvan

03 Dec, 2018 | 04:47 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

 அரசாங்கம் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று தீர்மானித்த பின்னரும் விஜேதாச ராஜபக்ஷ எந்த அடிப்படையில் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டார் என்று எங்களுக்கு தெரியாது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேச நாணயக்கார தெரிவித்தார்.சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்லேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்

விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டது தொடர்பில் எங்களுக்கு எமதுவும் தெரியாது. 

அவர் எந்த நிலைப்பாட்டில் இருகின்றார் என்றும் தெரியாது. என்றாலும் அரசாங்கம் என்றவகையில் கூட்டுப்பொறுப்பை பாதுகாப்பது அவரின் கடமையாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00