மாணவன் தூக்கிட்டு தற்கொலை

Published By: Vishnu

03 Dec, 2018 | 03:08 PM
image

(இரோஷா வேலு) 

ஹோமாகம பகுதியில் பாடசாலை மாணவனொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவமொன்று நேற்று  இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவிக்கின்றது. 

ஹோமாகம, தேவாலய வீதி பிடிபன வடக்கு பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய இசுரு சந்தீப் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேற்குறிப்பிட்ட பிரதேசத்தில் காணப்படும் வீடொன்றின் அறையில் உள்ள ஜன்னலிலேயே குறித்த சிறுவன் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

சம்பவத்தினத்தன்று வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்றிருந்த வேளையிலேயே குறித்த மாணவன் இவ்வாறு தூக்கிட்டு கொண்டுள்ளதாக குடும்பத்தாரின் வாக்குமூலங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த மாணவரின் சடலமானது இன்றைய தினம் ஹோமாகம வைத்தியசாலைக்கு மரண பரிசோதனைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. எனினும் குறித்த தற்கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்பட்டிராத நிலையில் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47