தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கு யார் காரணம்- மகிந்தவிற்கு ஐதேக பதில்

Published By: Rajeeban

02 Dec, 2018 | 08:24 PM
image

ஜனநாயக கட்டமைப்பொன்றிற்குள்ளேயே தேர்தல்கள் நடைபெறமுடியும் என ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீர்காசிம் தெரிவித்துள்ளார்

தற்போதைய நெருக்கடிக்கு தேர்தலே தீர்வு என மகிந்த ராஜபக்ச அறிக்கை வெளியிட்டிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்

தேர்தல்களை  இடம்பெறவேண்டும் என்பதே  அனைவரினதும் விருப்பம் என தெரிவித்துள்ள அவர் ஐக்கியதேசிய கட்சி மக்களின் கருத்தை அறிவதற்கு என்றுமே அச்சமடைந்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இவையனைத்திற்கும் முன்பாக நாட்டில் சட்டபூர்வமான அரசாங்கம் ஏற்படவேண்டும் என ஹபீர்காசிம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள தரப்பினர் அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு அனுமதிக்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரே தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33