எதிர் தரப்புக்கு அந்த அதிகாரமில்லை என்கிறார் கெஹெலிய

Published By: Vishnu

02 Dec, 2018 | 06:59 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரச நிதியினை கட்டுப்படுத்துமாறு குறிப்பிடும் அதிகாரம் எதிர் தரப்பினருக்கு கிடையாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல, நிதி நிலைமை தொடர்பில் ஒரு பிரேரணை கொண்டுவர வேண்டுமாயின் அமைச்சரவையின் கலந்துரையாடல்களின் பின்னரே நிதியமைச்சினால் கொண்டு வரப்பட வேண்டும். ஆனால் எதிர் தரப்பினர் பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளைக்கு புறம்பாக செயற்பட்டு பிரேரணைகளை தாங்கேள நிறைவேற்றிக் கொள்வதாகவும் தெரிவித்தார். 

மேலும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டடை  அரசியலமைப்பிற்கு முரணா, அல்லது முரணற்றதா என்ற  விசாரனை  உயர்நீதிமன்றத்தில்  இடம் பெற்று வருகின்றது.

இந்த கேள்விக்கான பதில் கிடைத்த பின்னரே ஒரு தீர்வு  காணமுடியும்.   பாராளுமன்றம் தொடர்பிலான ஒரு விவாதம் இடம்பெறுகின்ற வேளையில் ஐக்கிய தேசிய கட்சியினரால் பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக இடம் பெறுகின்ற விடயங்கள் யாவும் பயனற்றது எனவும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43