ஜனாதிபதி தேர்தலால் ஒரு தீர்வும் கிடைக்காது - செஹான் சேமசிங்க 

Published By: Vishnu

02 Dec, 2018 | 05:03 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் தற்போது நிலவகின்ற அரசியல் நெருக்கடிகளுக்க ஜனாதிபதி தேர்தலை நடத்துவதால் ஒருபோதும் தீர்வு கிடைக்காது  என பாராளுமான்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

மேலும் அரசாங்கம் மாகாணசபை தேர்தலையும்,  பாராளுமன்ற தேர்தலையும்  வெகுவிரைவில் நடத்தவே முயற்சிக்கின்றதே தவிர  ஜனாதபதி தேர்தலை  நடத்துவதற்கு அல்ல. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறாது. அதற்கான அவசியமும் அரசாங்கத்திற்கு கிடையாது.

அத்துடன் புதிய பிரதமரை  தெரிவு செய்வதற்காக எதிர்வரும் 05 ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியினர் பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில்  கொண்டு வரவுள்ள பிரேரணையும் தோல்வியில் முடிவடையும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04