(இராஜதுரை ஹஷான்)
நாட்டில் தற்போது நிலவகின்ற அரசியல் நெருக்கடிகளுக்க ஜனாதிபதி தேர்தலை நடத்துவதால் ஒருபோதும் தீர்வு கிடைக்காது என பாராளுமான்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
மேலும் அரசாங்கம் மாகாணசபை தேர்தலையும், பாராளுமன்ற தேர்தலையும் வெகுவிரைவில் நடத்தவே முயற்சிக்கின்றதே தவிர ஜனாதபதி தேர்தலை நடத்துவதற்கு அல்ல. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறாது. அதற்கான அவசியமும் அரசாங்கத்திற்கு கிடையாது.
அத்துடன் புதிய பிரதமரை தெரிவு செய்வதற்காக எதிர்வரும் 05 ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியினர் பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் கொண்டு வரவுள்ள பிரேரணையும் தோல்வியில் முடிவடையும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM