அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்று இன்று தெரணியகலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தெரணியகலை பிரதேச சபையின் உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு அரசாங்கத்துக்கு எதிராக தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கவும், சூழ்ச்சி முறையில் ஆட்சியை கைப்பற்றிய அரசாங்கத்துக்கும் எதிராக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM