தெரணியகலையில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Published By: Vishnu

02 Dec, 2018 | 12:39 PM
image

அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்று இன்று தெரணியகலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தெரணியகலை பிரதேச சபையின் உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு அரசாங்கத்துக்கு எதிராக தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கவும், சூழ்ச்சி முறையில் ஆட்சியை கைப்பற்றிய அரசாங்கத்துக்கும் எதிராக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30