இந்தோனேஷியாவில் சிறையிலிருந்து தப்பிச் சென்ற 36 கைதிகளை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலும் 77 பேரை தேடும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தோனேஷியாவில் சிறைச்சாலையிருந்து 726 கைதிகளை தொழுகைக்காக அழைத்துச் சென்ற சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தி இக் கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து அவர்களை பிடிப்பதற்கு நாடு முழுவதும் பல்வேறு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், தப்பிச் சென்ற 36 கைதிகளை இதுவரை கைதுசெய்துள்ள இந்தோனேஷிய பொலிஸார் மேலும் 77 பேரை தேடும் நடவடிக்கைளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM