(எம்.மனோசித்ரா)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வருகை தந்தாலும் அவர்களால் ஏதேனுமொரு பிரேரணையை முன்வைத்து அதனை நிறைவேற்றிக்கொள்ளவோ, அல்லது பிரிதொரு தரப்பினரால் கொண்டு வரப்படும் பிரேணையை தோல்வியடையச் செய்யவோ முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.
சபாநாயகர் தவிர்ந்த 224 பாராளுமன்ற உறுப்பினர்களில் 122 பெரும்பான்மை எம்மிடம் காணப்படுகின்றது. மீதமுள்ள 102 உறுப்பினர்களைக் கொண்டு ஆளுங்கட்சியினரால் அரசாங்கத்தையும் கொண்டு செல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்ற அமர்வுகள் இன்று வெள்ளிக்கிழமை நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM