"ஐ.ம.சு. கூட்டமைப்பால் பிரேரணையை நிறைவேற்றவோ, தோற்கடிக்கவோ முடியாது" 

Published By: Vishnu

30 Nov, 2018 | 04:56 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வருகை தந்தாலும் அவர்களால் ஏதேனுமொரு பிரேரணையை முன்வைத்து அதனை நிறைவேற்றிக்கொள்ளவோ, அல்லது பிரிதொரு தரப்பினரால் கொண்டு வரப்படும் பிரேணையை தோல்வியடையச் செய்யவோ முடியாது என  ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

 சபாநாயகர் தவிர்ந்த 224 பாராளுமன்ற உறுப்பினர்களில் 122 பெரும்பான்மை எம்மிடம் காணப்படுகின்றது. மீதமுள்ள 102 உறுப்பினர்களைக் கொண்டு ஆளுங்கட்சியினரால் அரசாங்கத்தையும் கொண்டு செல்ல முடியாது எனவும் தெரிவித்தார். 

பாராளுமன்ற அமர்வுகள் இன்று வெள்ளிக்கிழமை நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58