மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவே இந்த ஆட்சி மாற்றம் - வாசு

Published By: Vishnu

30 Nov, 2018 | 04:39 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எதிர் தரப்பினர்  அரசாங்கத்தை முதலில் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே  பாராளுமன்றத்தில்  நம்பிக்கையில்லா பிரேரனையை  கொண்டு வந்து  நிறைவேற்ற முடியும். தற்போது  பாராளுமன்றம் எதிர்தரப்பினரது  பொழுதை கழிக்கும் ஒரு  இடமாகவே  காணப்படுகின்றது  என  பாராளுமன்ற உறுப்பினர்  வாசுதேவ  நாணயகார தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிர்த்தரப்பினரது ஆதரவு ஒருபோதும் தேவையில்லை எங்களுக்கு  தேவையான விடயங்களை முறையாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வோம். இடைப்பட்ட  காலத்தில் மீண்டும் ஒரு  ஆட்சி மாற்றம் இடம்பெறாது எனவும் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த காலத்தில்  ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகத்தில் பாரிய குறைப்பாடுகள்  காணப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டு  மக்களுக்கு வழங்கிய  வாக்குறுதியினை  இடைப்பட்ட காலத்தில் நிறைவேற்றவே  ஆட்சி மாற்றத்தினை  ஏற்படுத்தினார்.  மஹிந்த தலைமையிலான இடைப்பட்ட  அரசாங்கமே  தொடரும் இதில் எவ்வித மாற்றமும் கிடையாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10