நிறைவேறியது மற்றுமொரு பிரேரணை ; ஒத்திவைக்கப்பட்டது பாராளுமன்றம் 

Published By: Vishnu

30 Nov, 2018 | 12:24 PM
image

பாராளுமன்ற அமர்வினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி காலை 10.30 வரை சபாநாயகர் கரு ஜயசூரிய ஒத்தி வைத்துள்ளார்.

பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய போது, ஐக்கிய தேசிய முன்னணியினால் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான நிதியை ரத்து செய்வதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டது.

இதன் பின்னர் இப் பிரேரணை மீதான விவாதங்கள் இடம்பெற்று இறுதியில் 122 பெரும்பான்மை வாக்குகளுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து சபாநாயகர் பாராளுமன்ற அமர்வினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி 10.30 மணிவரை ஒத்தி‍ வைத்தார்.

இதே‍வேளை இன்றைய பாராளுமன்ற அமர்வில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19