இந்தியாவின், ஒடிஷாவில் நடைபெற்று வரும் ஹொக்கி உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் நேற்றைய தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்ஜன்டீனா அணி ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
14 ஆவது ஹொக்கி உலகக் கிண்ணப் போட்டி ஒடிஷாவில் கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
16 அணிகள் பங்கு கொள்ளும் இப் போட்டியில் நேற்றைய ஆட்டத்தின் போது குழு 'ஏ' பிரிவில் ஆர்ஜன்டீனா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின.
இப் போட்டியில் ஆர்ஜன்டீனா அணி ஸ்பெயின் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM