சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.
ராகமை பகுதியைச் சேர்ந்த ஜீ.ஏ.எம்.ஏ. சிறிவர்தன எனும் 45 வயதான நபர் ஒருவரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக மோசடி தடுப்புப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பாராளுமன்ற ஹன்சார்ட் அறிக்கையை போலியாக தயாரித்ததாக கூறியே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இது தொடர்பில் மோசடி தடுப்புப் பிரிவு விசாரணைகளைஆரம்பித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM