கருவுக்கு எதி­ராக முறைப்­பாடு­

Published By: Vishnu

29 Nov, 2018 | 10:49 AM
image

சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ராக கொழும்பு  மோசடி தடுப்புப் பிரிவில் முறைப்­பா­டொன்று செய்­யப்­பட்­டுள்­ளது.

ராகமை பகு­தியைச் சேர்ந்த ஜீ.ஏ.எம்.ஏ. சிறி­வர்­தன எனும் 45 வய­தான நபர் ஒரு­வரே இந்த முறைப்­பாட்டை செய்­துள்­ள­தாக மோசடி தடுப்புப் பிரிவின் தக­வல்கள் தெரி­வித்­தன. 

நேற்று பிற்­பகல் 3.30 மணி­ய­ளவில் இந்த முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­துடன், பாரா­ளு­மன்ற ஹன்சார்ட் அறிக்­கையை போலி­யாக தயா­ரித்­த­தாக கூறியே இந்த முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

இது தொடர்பில் மோசடி தடுப்புப் பிரிவு விசாரணைகளைஆரம்பித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35