(நா.தனுஜா)
இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையிலான தொடர்பு பரஸ்பர நல்லுறவேயன்றி, இலங்கையை கடன்பொறிக்குள் வீழ்த்தும் எண்ணம் சீனாவிற்கு இல்லை என பிரித்தானியாவிலுள்ள சீனத்தூதரகத்தின் பேச்சாளர் ஸெங் ரொங்க் தெரிவித்துள்ளார்.
இலங்கையை கடன்பொறிக்குள் சிக்க வைப்பதன் ஊடாக அங்கு அரசியல்சார் தளம்பல் நிலையினை ஏற்படுத்துவதற்கு சீனா முயற்சிப்பதாகக் கூறப்பட்டுவரும் கருத்துக்களுக்கு பதிலாகவே அவர் மேற்கண்டவாறு விளக்கமளித்துள்ளார்.
மேலும் பிராந்திய நாடுகளுக்கிடையில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் சீனா எந்தவொரு நாட்டுடனும் போட்டியிடவில்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM