ஜனநாயகத்தை நிலைநாட்டும் வரை போராட்டம் தொடரும் - தலதா

Published By: Vishnu

28 Nov, 2018 | 02:19 PM
image

(ஆர்.விதுஷா)

நாட்டை சர்வாதிகார  முறைமைக்கு இட்டுச்செல்லும் நிலையை தகர்த்து ஜனநாயகத்தை நிலைநாட்டும் வரை எமது போராட்டம் தொடரும் என பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரல தெரிவித்தார்.

சிவில் சமூகங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் மதகுருமார்கள் ஒன்றிணைந்து விஹாரமகாதேவி பூங்காவில் முன்னெடுத்து வரும் ஜனநாயகத்துக்கான சத்தியக் கிரக போரட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்,

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையிலிருந்து ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37