ஜா - எல பகுதியில் நேற்றிரவு நடைக் கடையொன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜா- எல ரயில் நிலைய வீதியில் அண்மைந்துள்ள நகைக் கடை ஒன்றுக்கு மூவர் சைக்களில் சென்று கடை ஊழியர்களுக்கு துப்பாக்கி மற்றும் கத்தி காட்டி அச்சுறுத்தி அங்கிருந்து, தங்க நகைகள் உள்ளடங்கிய 12 பெட்டிகளை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இவ்வாறு கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களின் பெறுமதி சுமார் 6 இலட்சம் ரூபாவாகும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM