லிந்துலையில் திருட்டு இருவர் கைது

Published By: R. Kalaichelvan

28 Nov, 2018 | 12:49 PM
image

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோனா தோட்டம் (Hill don Hall) லோகி தோட்டம் (logie) ஆகிய இடங்களில்  நேற்றிரவு இரு வேறு திருட்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. நோனா தோட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலையில் இருந்த இரு மூட்டை தேயிலைத் தூளை திருடி கடத்திய இருவர் தலவாக்கலை நகரில் வைத்து நேற்றிரவு லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 

இவர்களின் திருட்டு சம்பவத்திற்கு உதவிய மேலும் ஒருவரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதே வேளை  லோகி தோட்டத்திலுள்ள வீடொன்று  நேற்றிரவு உடைக்கப்பட்டு அங்கிருந்த பெறுமதிமிக்க பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இங்கு கொள்ளை போன பொருட்களின் பெறுமதி தொடர்பான மதிப்பீடுகள் தற்போது  இடம் பெற்று வருவதாகவும் குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்ததுள்னர்.

எனினும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை  லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக  தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11