சம்பளம் மற்றும் ஊதிய முரண்பாடுகளை தீர்க்கும் அறிக்கை இன்று

Published By: Digital Desk 7

28 Nov, 2018 | 12:07 PM
image

பொதுச் சேவையில் நிலவும் சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கபடவுள்ளது.

பொதுச் சேவையில் காணப்படும் சமபள முரண்பாடுகளை தீர்க்கும் முகமாக கடந்த ஒகஸ்ட் மாதம் 20ஆம் திகதி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை இன்று முற்பகல் வேளையில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எஸ். ரனுக்கே தெரிவித்தார்.

15 உறுப்பினர்களை கொண்ட குறித்த ஆணைக்குழுவில் தலைவராக எஸ். ரனுக்கேவும் செயலாளராக எச்.ஜி. சுமனசிங்கவும் செயற்படுகிறார்கள்.

ரயில்வே தபால் மற்றம் சுகாதாரம் போன்ற துறைகளின் ஊதியங்களிலுள்ள வேறுப்பாடுகளை அகற்றவதன் அடிப்படையில் பரிந்துரைகளை வழங்குவதே இவ் ஆணைக்குழுவின் முக்கிய பொறுப்பாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58