நீதிமன்றில் ஆஜராகினார் ரவீந்திர

Published By: R. Kalaichelvan

28 Nov, 2018 | 09:50 AM
image

வெள்ளை வேனில் 5 மாணவர் உள்­ளிட்ட 11 பேரைக் கடத்­திய விவகாரத்தில் பிர­தான சந்­தேக நபர் நேவி சம்­பத்­துக்கு அடைக்­கலம் கொடுத்தமை தொடர்பில் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள முப்படைகளின் அலு­வ­லக பிர­தானி அட்­மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன விசாரணைகளின் நிமித்தம் இன்று நீதிமன்றில் ஆஜராகினார்.நேற்று காலை 10.00 மணிக்கு சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்பிலான விசா­ரணைப் பிரிவில் அவரை ஆஜ­ரா­கு­மாறு அவ­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டிருந்தது.

எனினும் எனக்கு எந்த உத்­தி­யோ­கபூர்வ அறி­வித்­தலும் கிடைக்கவில்லை.

என்னை சி.ஐ.டி.க்கு அழைத்து சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பரோ, பொலிஸ் மா அதி­பரோ, பாது­காப்பு செய­லா­ளரோ எந்த அறி­வித்­தலையும் அனுப்பவில்லை என அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கூறி சி.ஐ.டி.யில் ஆஜராகிதிருந்தார்.

அத்துடன் நேற்றைய தினம் அவர் இன்று நீதிமன்றில் ஆஜராகத் தாயர் எனத் தெரிவித்திருந்தார். 

அதன்படியே அவர் இன்று நீதிமன்றில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42