(இரோஷா வேலு)
பொதுத் தேர்தலை வலியுறுத்தி மகிந்த அணிக்கு ஆதரவான பொதுஜன பெரமுன கட்சி சார் ஜனநாயக தொழிற்சங்க சம்மேளனம், பொதுசேவை தொழில் சங்க சம்மேளனம் உள்ளிட்ட பல்தரப்பு தொழிற்சங்கள் கூட்டிணைந்து கொழும்பில் போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தது.
கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தில் ஜனநாயக தொழிற்சங்க சம்மேளனம், பெருந்தெருக்கள் அதிகார சபை தொழிற்சங்கம், எண்ணெய் கூட்டத்தாபனம், நீர் வழங்கல் அதிகார சபை, சுய தொழில் புரிவோருக்கான சம்மேளனம், பொது சேவை தொழில் சங்க சம்மேளனம், வங்கி ஊழியர் முன்னணி மற்றும் சமூர்த்தி தொழில் சங்கம் போன்றவற்றின் கூட்டிணைந்த பொது ஜனபெரமுன கட்சி சார் தொழில்சங்கங்கள் கலந்துகொண்டிருந்தன.
நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்த இப்போராட்டத்தில் அனைவரினதும் ஒரு மித்த கோரிக்கை பொதுத் தேர்தலை வலியுறுத்தியதாகவே காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM