"சபாநாயகரை வைத்திய பரிசோதனைக்குட்படுத்த வேண்டும்" 

Published By: R. Kalaichelvan

27 Nov, 2018 | 07:28 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

இந்த நாட்டில் மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் பாராளுமன்றத்தை கூட்டும் சபாநாயகர் சபையை தவறாக வழிநடத்துவது சிறைவாசம் அனுபவிக்கும் குற்றமாகும் எனத் தெரிவித்த ஆளும் கட்சியினர், எனவே சபாநாயகர் சிறைக்கு செல்ல தயாராக வேண்டும் எனவும் தெரிவித்தனர்.அத்துடன் சபாநாயகரின் தான் தோன்றித்தனமாக செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. 

அவர் தற்போது தனது சுய புத்தியுடனா செயற்படுகின்றார் என்ற சந்தேகம் எழுவதாகவும் ஆகவே அவரை வைத்திய பரிசோதனைக்கும் உட்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21