(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )
இந்த நாட்டில் மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் பாராளுமன்றத்தை கூட்டும் சபாநாயகர் சபையை தவறாக வழிநடத்துவது சிறைவாசம் அனுபவிக்கும் குற்றமாகும் எனத் தெரிவித்த ஆளும் கட்சியினர், எனவே சபாநாயகர் சிறைக்கு செல்ல தயாராக வேண்டும் எனவும் தெரிவித்தனர்.அத்துடன் சபாநாயகரின் தான் தோன்றித்தனமாக செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
அவர் தற்போது தனது சுய புத்தியுடனா செயற்படுகின்றார் என்ற சந்தேகம் எழுவதாகவும் ஆகவே அவரை வைத்திய பரிசோதனைக்கும் உட்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM