ஜனாதிபதி அமைத்த இடைக்கால அரசாங்கத்தை எந்தவொரு சர்வதேச நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுவே ஜனாதிபதியின் ஆட்சியின் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஆசு மாரசிங்க கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போதே அவர் இதனை தெரிவத்தார்
அங்கு மேலும் உரையாற்றிய அவர்,
வழமையாக ஆட்சியில் உள்ள அரசாங்கம் மக்கள் ஆணையை முழுமையாக மதிக்காமலோ செயற்படும். 60 வீதமேனும் சர்வாதிகார போக்கில் தான் அரசாங்கம் செயற்படும். ஆனால் இன்று ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் நூறு வீதம் ஜனநாயகத்தை மீறி விட்டனர். மக்கள் ஆணையை முழுமையாக மீறி சர்வாதிகார ஆட்சியை தக்கவைத்து வருகின்றனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM