ஜனாதிபதி 100 வீதம் ஜனநாயகத்தை மீறி விட்டார் - ஜே.வி.பி.

Published By: Vishnu

27 Nov, 2018 | 05:56 PM
image

ஜனாதிபதி அமைத்த இடைக்கால அரசாங்கத்தை எந்தவொரு சர்வதேச நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுவே ஜனாதிபதியின் ஆட்சியின் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஆசு மாரசிங்க கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போதே அவர் இதனை தெரிவத்தார்

அங்கு மேலும் உரையாற்றிய அவர், 

வழமையாக ஆட்சியில் உள்ள அரசாங்கம் மக்கள் ஆணையை முழுமையாக மதிக்காமலோ செயற்படும். 60 வீதமேனும் சர்வாதிகார போக்கில் தான் அரசாங்கம் செயற்படும். ஆனால் இன்று ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் நூறு வீதம் ஜனநாயகத்தை மீறி விட்டனர். மக்கள் ஆணையை முழுமையாக மீறி சர்வாதிகார ஆட்சியை தக்கவைத்து வருகின்றனர் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47