மஹிந்த மற்றும் புதிய அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் 30 ஆம் திகதி 

Published By: R. Kalaichelvan

27 Nov, 2018 | 05:03 PM
image

மஹிந்த ராஜபக்ஷ, புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர்கள் மற்றும் அவர்களது செயலாளர்களுக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணியினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கல் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள், அமைச்சுக்களுக்கான செயளாலர்கள் அரசியலமைப்பிற்கு முரணாக சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டினை இரத்து செய்யுமாறு கோரியும் ஐக்கிய தேசிய முன்னணியினால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54