“பாராளுமன்ற நடவடிக்கைகளிற்காக சபாநாயகர் அழைத்து வந்த பொலிஸார் பாராளுமன்ற கடமையில் உள்ளவர்கள் அல்ல” என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“சாதாரணமாக பாராளுமன்றின் கடமையில் இருக்கும் பொலிஸார்க்கு பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கப்படுவது வழக்கம்.
இருப்பினும் சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றிற்குள், வெளியிலிருந்து பொலிஸார்களை அழைத்து வந்திருந்ததாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.
இவ் விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க எதிர்பார்த்துள்ளோம்” என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM