வெளியிலிருந்தே பாராளுமன்றிற்கு பொலிஸாரை அழைத்து வந்தார் கரு : விமல்

Published By: Digital Desk 7

27 Nov, 2018 | 04:16 PM
image

“பாராளுமன்ற நடவடிக்கைகளிற்காக சபாநாயகர் அழைத்து வந்த பொலிஸார் பாராளுமன்ற கடமையில் உள்ளவர்கள் அல்ல” என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“சாதாரணமாக பாராளுமன்றின் கடமையில் இருக்கும் பொலிஸார்க்கு பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கப்படுவது வழக்கம்.

இருப்பினும் சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றிற்குள், வெளியிலிருந்து பொலிஸார்களை அழைத்து வந்திருந்ததாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

இவ் விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க எதிர்பார்த்துள்ளோம்” என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41