ஜப்பானில் பண்ணைவீடொன்றிலிருந்து ஆறு பேர் சடலமாக மீட்பு

Published By: Rajeeban

27 Nov, 2018 | 12:23 PM
image

ஜப்பானில் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக காணப்படும் பகுதியொன்றிலிருந்து ஆறு சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஜப்பானின் தென்மேற்கு பகுதியிலுள்ள பண்ணை வீடொன்றிலிருந்து  ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உட்பட ஆறு பேரின் உடல்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அருகிலுள்ள ஆற்றிலிருந்து மற்றுமொரு உடலை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்ணொருவரின் உடலை பண்ணை வீட்டிற்கு வெளியிலிருந்து மீட்டோம்,இளம் பெண் உட்பட ஐவரின் உடல்களை உள்ளேயிருந்து மீட்டோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட வீட்டில் வசித்தவர்கள் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்காததை தொடர்ந்து உறவினர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்தே அந்த வீட்டிற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.

உடல்கள் மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் அச்சநிலை காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52