ஜப்பானில் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக காணப்படும் பகுதியொன்றிலிருந்து ஆறு சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஜப்பானின் தென்மேற்கு பகுதியிலுள்ள பண்ணை வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உட்பட ஆறு பேரின் உடல்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அருகிலுள்ள ஆற்றிலிருந்து மற்றுமொரு உடலை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணொருவரின் உடலை பண்ணை வீட்டிற்கு வெளியிலிருந்து மீட்டோம்,இளம் பெண் உட்பட ஐவரின் உடல்களை உள்ளேயிருந்து மீட்டோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட வீட்டில் வசித்தவர்கள் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்காததை தொடர்ந்து உறவினர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்தே அந்த வீட்டிற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.
உடல்கள் மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் அச்சநிலை காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM