பீவீசி குழாயில் சிக்கிய மலேசியா முதியவரின் பிறப்புறுப்பு , தீயணைப்பு வீரர்களின் உதவியால் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவின் பெடலிங் ஜெயா பகுதி தீயணைப்பு வீரர்களுக்கு கடந்த சனிக்கிழமையன்று, அதே பகுதியில் இருக்கும் சுங்காய் ப்ளுவு வைத்தியசாலையிலிருந்து "முக்கிய" மீட்பு நடவடிக்கைகாக அழைப்பு வந்துள்ளது.
தகவல் பெற்று சம்பவயிடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
அங்கு 60-வயது மலேசிய முதியவரின் பிறப்புறுப்பு பீவீசி குழாயில் சிக்கியதாகவும், குழாய்கள் வெட்டும் கருவியின் உதவியுடன் முதியவரின் தனி உறுப்பினை மீட்க வேண்டும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பீவீசி குழாயின் நீளம் 5.1cm எனவும், ஆரம்பத்தில் தீயனைப்பு வீரர்கள் அதிர்ச்சியடைந்த போதிலும் பின்னர் வெற்றிகரமாக இந்த செயல்பாட்டினை செய்துள்ளனர்.எனினும் மற்ற விவரங்களை மலேசிய தீயணைப்பு துறை வெளியிட மறுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM